24/7 ‎செய்திகள்

கோவில்பட்டி பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்...

Read more

ஆந்திராவில் காதலனால் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

ஆந்திராவில் காதலனால் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம் குண்டூர் பரமைய்ய குண்டா பகுதியை சேர்ந்தவர்...

Read more

உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வேலுமணியைக் கைது செய்ய வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வேலுமணியைக் கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்!! வழிப்பறி கும்பல்கள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி-

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியில் உப்பளம், விவசாயம், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர்....

Read more

கட்டபொம்மன் நினைவு கோட்டையில் 75வது சுதந்திர தின விழா ஊராட்சி மன்ற தலைவர் கமலா தேவி தேசிய கொடியேற்றினார்

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் 75வது சுதந்திர தின விழா ஊராட்சி மன்ற தலைவர் கமலா தேவி தேசிய கொடியேற்றினார் ------ நமது நாட்டின் 75-வது...

Read more

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் விவகாரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக புகார் . சர்ச் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி  நாளை நடைபெறும் தேர்தலை கண்காணிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் கிறிஸ்தவர்கள் கோரிக்கை

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் விவகாரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக புகார் . சர்ச் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி நாளை நடைபெறும் தேர்தலை...

Read more

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது

*75 வது சுதந்திர தின விழா..* ━━━━━━━━━━━━━━━━━ *தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது..* *கால்டுவெல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்

இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது ???????? சுதந்திர தின விழா அணிவகுப்பில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

கொரோனா காலத்தில்  சிறப்பாக பணியாற்றிய  செய்தி மக்கள் தொடர்பு  துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார்.

கொரோனா காலத்தில்  சிறப்பாக பணியாற்றிய  செய்தி மக்கள் தொடர்பு  துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு செந்தில் ராஜ் அவர்கள் பாராட்டு...

Read more

75 வது சுதந்திர தின விழா தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மீட்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செந்தாமரை இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டார்

75 வது சுதந்திர தின விழா தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மீட்க மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செந்தாமரை இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டார்...

Read more
Page 423 of 564 1 422 423 424 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.