24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது

*75 வது சுதந்திர தின விழா..* ━━━━━━━━━━━━━━━━━ *தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது..* *கால்டுவெல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்

இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது ???????? சுதந்திர தின விழா அணிவகுப்பில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 48 காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

கொரோனா காலத்தில்  சிறப்பாக பணியாற்றிய  செய்தி மக்கள் தொடர்பு  துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார்.

கொரோனா காலத்தில்  சிறப்பாக பணியாற்றிய  செய்தி மக்கள் தொடர்பு  துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு செந்தில் ராஜ் அவர்கள் பாராட்டு...

Read more

75 வது சுதந்திர தின விழா தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மீட்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செந்தாமரை இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டார்

75 வது சுதந்திர தின விழா தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மீட்க மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செந்தாமரை இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டார்...

Read more

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்‌‌‌ சார்‌‌‌பில்‌‌‌ 75 வது சுதந்‌‌‌திர தின விழா: காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக கொண்‌‌‌டாடபட்‌‌‌டது

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்‌‌‌ சார்‌‌‌பில்‌‌‌ 75 வது சுதந்‌‌‌திர தின விழா: காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக கொண்‌‌‌டாடபட்‌‌‌டது ____________ தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 40 கிலோ எடையுள்ள 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது* தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு....

Read more

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு  பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக் குமு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்...

Read more

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன்

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி பெற்றார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தலுக்கு...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் போலி போலீஸ் உதவி கமிஷனர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையின்போது சைரன் வைத்த ஜீப்பில் வந்து போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறி மிரட்டிய...

Read more
Page 423 of 564 1 422 423 424 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.