75 வது சுதந்திர தின விழா தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மீட்க மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செந்தாமரை இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டார்
————-
வரலாற்று சிறப்புமிக்க நாளான இன்று நாட்டின் 75வது சுதந்திர தின விழா தினத்தை முன்னிட்டு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் அமைச்சர் இல்லமான செந்தாமரை இல்லத்தில் மரக்கன்று நட்டார் இந்த நிகழ்ச்சியில் பசுமை காவலர் R.சுரேஷ் PSO ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மீட்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சுதந்திர தினமான இந்த நன்னாளில் மர கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

