24/7 ‎செய்திகள்

தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 - 2022க்காக போட்டியில் கலந்து தங்கம்,...

Read more

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. பாஸ்கரன் அவர்களின்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் . பல்வேறு அமைப்புகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் . பல்வேறு அமைப்புகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை...

Read more

மாசார்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 10 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது

*மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 10 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது.*   *♻ தூத்துக்குடி மாவட்ட...

Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் ---------   தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...

Read more

வேதாரண்யத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கனமழை பெய்தது. வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான ஆயக்கரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, புஷ்பவனம், கோடிக்கரை...

Read more

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு

களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி...

Read more

திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை நேற்று தொடங்கி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன்றன....

Read more

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் இன்றைய...

Read more

அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

பழனி பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை கண்டுபிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினரை மாவட்ட காவல்...

Read more
Page 410 of 564 1 409 410 411 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.