24/7 ‎செய்திகள்

நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பற்ப குளத்தில் போலி ஆவணம் மூலம் பெற்ற 3 கோடி நிலம் மீட்பு

போலி ஆவணம் மூலம் பெற்றவை 3 கோடி நிலம் மீட்பு தென்காசி மாவட்டம் வைரம்ஸ் நகரைச் சேர்ந்த முருகன் இவருக்கு நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பற்ப...

Read more

முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக...

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 05.11.2021 மற்றும் 06.11.2021 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை...

Read more

பசுவந்தனை பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....

Read more

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் – தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள...

Read more

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (06/07/2021) அன்று ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான இடம்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மீனவர்கள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாரநாதா பீச்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புகையிலை விற்ற நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சிறுவர்களுக்கு புகையிலை விற்ற நபர் கோட்பா வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை. கடந்த 23.10.2021 அன்று எப்போதும்வென்றான் காவல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி...

Read more
Page 370 of 564 1 369 370 371 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.