24/7 ‎செய்திகள்

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

முன்னாள் இந்திய பிரதமர்  இந்திரா காந்தி நினைவு தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இன்று 31.10.2021 கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வந்தாலும் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை கொட்டும் மழையில் பார்வையிடும் சமூக நலத்துறை அமைச்சர்

https://youtu.be/kNDveFHGIsQ தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைதொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி...

Read more

மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம்

மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம் இப்பள்ளி ஒன்றிய அளவில் மாணவர் எண்ணிக்கை யில் தொடக்க நிலையில்...

Read more

தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து...

Read more

பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல குருமார்கள்

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தற்போது புதிதாக லே செயலாளர் டி.கிப்ட்சன் தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்பேற்றுள்ள...

Read more

தூத்துக்குடியில் அதிரடி காட்டும் கனிமொழி மழைநீரை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்; பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது பெய்து வரும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும் – கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும். அதிக மரங்கள் நட்டு வளர்க்கும் பஞ்சாயத்துகளுக்கு பரிசு தரப்படும் என கனிமொழி எம்பி...

Read more

நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறைவளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறைவளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாகமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற்றது. நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர்...

Read more

வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார் நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

நெல்லை சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒன்றாக இணைப்பு உதவி கமிஷனர்கள் நியமனம்

நெல்லை மாநகரில் நெல்லை சந்திப்பு டவுன், வேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை , பெருமாள்புரம், ஹைகிரவுண்ட், மேலப்பாளையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் உள்ளன இவை தவிர நெல்லை...

Read more
Page 370 of 563 1 369 370 371 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.