24/7 ‎செய்திகள்

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வாலிபரை திருவல்லிக்கேணி அழைத்துச் சென்று ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது...

Read more

பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மற்றும்...

Read more

வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

‘வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான் போர் விமானத்தை கடந்த...

Read more

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி...

Read more

ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது.

தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்...

Read more

எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் – சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங்

எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தெரிவித்தார். 14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாத மர்மம் என்ன? பொதுமக்கள் கேள்வி!!

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாத மர்மம் என்ன? பொதுமக்கள் கேள்வி!!. தூத்துக்குடி மாநகரமே சமீபத்தில் பெய்த கனமழையினால்...

Read more

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!!

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர்...

Read more
Page 364 of 564 1 363 364 365 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.