• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

policeseithitv by policeseithitv
November 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி தலைவர் கணபதி மகளிரணி செல்வ கணி, தீபா, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மகாராஜன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பாரதி ஜனதா கட்சி ஆளும் பல மாநிலங்களில் மாநில அரசின் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, சுரேஷ், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், பட்டியல் அணித்தலைவர் வைரமுத்து, முருகதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ், ஜோசியர் சங்கர சுப்பிரமணியன், மண்டலத் தலைவர் குரு டவுன் வீரமணி உள்பட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்கள் எழுச்சியோடு நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி – காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் ஸ்ரீ வல்ல பிரஷாத், ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்பு

Next Post

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

Next Post
இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In