24/7 ‎செய்திகள்

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினர்

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்டத்தில் கொரானா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள்...

Read more

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட எஸ்.பி.

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட எஸ்.பி. மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை...

Read more

கோடியக்கரை மீனவ பஞ்சாயத்தின் சார்பாக சமரச பேச்சுவார்த்தை மீனவர் நல உரிமை சங்கம் கோடியக்கரை கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது

வேதாரண்யம் ஜன 10 நாகப்பட்டிணம்மாவட்டம் வேதாரண்யம் காவல் சரகம் கோடியக்கரை மீனவ கிராமத்தில் 10.01.2022 ஆம் தேதி காலை 11.15 மணி முதல் 12.30 மணி வரை...

Read more

நாகூர் கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்.

நாகூர் கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல். வேதாரண்யம் ஜன 10 கொரோனா கட்டுப்பாட்டு விதி மற்றும்...

Read more

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். வேதாரண்யம் ஜன 10 நாகப்பட்டினம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு...

Read more

வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா – வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை.

வேதாரண்யம்ஜன 10 வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா - வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

Read more

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து வேதாரண்யத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதாகட்சி இன்று (10.01.2022) மாலை 4.30 மணி அளவில் வேதாரண்யம் அம்பேத்கர் சிலை அருகே பட்டியல் அணி சார்பாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு மாண்புமிகு பாரத...

Read more

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை! பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள்‌ குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும்...

Read more

தூப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து...

Read more

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமணை மற்றும் செட்டிநாடு மருத்துவமணை இணைந்து காவலர்...

Read more
Page 345 of 564 1 344 345 346 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.