24/7 ‎செய்திகள்

புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.*

*தூத்துக்குடி மாவட்டம்: 9.01.2022* *ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து புதிய பேருந்து...

Read more

மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் - மாண்புமிகு தமிழக...

Read more

மனுநீதிநாள் முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு – மனுக்கள் பெட்டியில் செலுத்திட நாகை ஆட்சியர் ஏற்பாடு

தமிழ்நாட்டில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று முன்றாம் அலைபரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை...

Read more

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார். வேதாரண்யம் ஜன 8 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள்...

Read more

கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கடந்த 2020-ம் வருடம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்....

Read more

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான முதல் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்,...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா...

Read more

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றால்...

Read more

எட்டையாபுரம் பள்ளியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...

Read more

கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 135000/-மதிப்பில் பத்து செட் கட்டில்- மெத்தைகள்

வேதாரண்யம் ஜன 08 நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்படவுள்ள கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப்...

Read more
Page 345 of 563 1 344 345 346 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.