24/7 ‎செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்களின் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேதை நகர செயலாளர் இளங்கோவன் தாய் கழகத்தில் தனது ஆதரவாளர்கள்...

Read more

வேதாரண்யம் தை அமாவாசையொட்டி – லட்சதீபம் ஏற்றும் விழா

வேதாரண்யம் தை அமாவாசையொட்டி – லட்சதீபம் ஏற்றும் விழா வேதாரண்யம் ஜன 31 வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் திருக்கோயில் விளக்கழகுக்கு பெயா் பெற்றது. இங்குள்ள சரவிளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு...

Read more

உலக தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி

உலக தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி வேதாரண்யம் ஜன 31 உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது....

Read more

தமிழ் வளர்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை – மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி கௌரவித்தார் 

தமிழ் வளர்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை – மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி கௌரவித்தார் வேதாரண்யம் ஜன 31...

Read more

திருப்பூர் அமாவாசைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் வேட்பாளர்கள் முடிவு ?

  திருப்பூர் அமாவாசைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் வேட்பாளர்கள் முடிவு ? திருப்பூர் - 31 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் 28ம் தேதி...

Read more

இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச் சங்கம் சென்னை மண்டலத்தின் சார்பில் 73 வது  குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச் சங்கம் சென்னை மண்டலத்தின் சார்பில் 73 வது  குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. ----------- சேத்துப்பட்டு, ஜனவரி, 31...

Read more

உலகலாவிய பெரும் தொற்று குறித்து சிவனடியார் திருக் கூட்டத்தினர் புதுச்சேரி முதல் வில்லியனூர் வரை விழிப்புணர்வு ஊர்வலம்

உலகலாவிய பெரும் தொற்று குறித்து சிவனடியார் திருக் கூட்டத்தினர் புதுச்சேரி முதல் வில்லியனூர் வரை விழிப்புணர்வு ஊர்வலம்! ----------------- விழுப்புரம்,ஜன,31 புதுச்சேரி, ஒருங்கிணைந்த சிவனடியார் திருக் கூட்டத்தினர்,...

Read more

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு விருது. ஆய்வாளர் பிச்சையா மற்றும் போலீசாரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் வாழ்த்தினார்

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு விருது. ஆய்வாளர் பிச்சையா மற்றும் போலீசாரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் வாழ்த்தினார் --------------------------- திருப்பூர் ஜனவரி...

Read more

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோடியக்கரை,வேதாரண்யத்தில் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்தனர் .

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோடியக்கரை,வேதாரண்யத்தில் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்தனர் . வேதாரணியம் ஐன 31 ஆடி தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும்...

Read more

நாகூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தமிழக அரசு காவல்துறையினரால் தேர்வு

*நாகூர் காவல்நிலையம் சிறந்த காவல்நிலையமாக தேர்வு. நாகப்பட்டினம் ஜன 30 தமிழகத்தில் மண்டலம் வாரியாக 2020ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியீடப்பட்டது. அதில் மத்திய...

Read more
Page 330 of 563 1 329 330 331 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.