24/7 ‎செய்திகள்

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களுடன் போலீஸ் கமிஷனர் ஒப்பந்தம்

சென்னை பெருநகரில் உள்ள 8 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

Read more

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு .   வேதாரண்யம் பிப் 10, நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட நாகை சாலையில் உள்ள வேதாமிர்த...

Read more

மதுரையில் தொடர்ந்து நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு

மதுரையில் தொடர்ந்து நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு. மதுரையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர்,...

Read more

நகா்புற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிரவின்குமார் ஆய்வு

நகா்புற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிரவின்குமார் ஆய்வு வேதாரண்யம் பிப் 9, தமிழக நகர்புற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி...

Read more

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரணியத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரணியத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு. வேதாரணியம் பிப் 09 எதிர்வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரண்யம் காவல்...

Read more

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற...

Read more

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு. ~~~~~~~~~~~~~~~ மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் காவல் சரக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது....

Read more

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள்

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள். வேதாரணியம்...

Read more

இ. ஆபீஸ் நிர்வாகத்தில் முதல் பரிசு பெற்ற தென் மண்டல ஐஜி அலுவலகம்

இ. ஆபீஸ் நிர்வாகத்தில் முதல் பரிசு பெற்ற தென் மண்டல ஐஜி அலுவலகம். ~~~~~~~~~~~~~~ இ ஆபீஸ் நிர்வாகத்தில் தமிழக டிஜிபி யின் முதல் பரிசை பெற்ற...

Read more

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி முறைக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறுவதையொட்டி,...

Read more
Page 326 of 563 1 325 326 327 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.