24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் பசுமையை உருவாக்க  மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்

தூத்துக்குடியில் பசுமையை உருவாக்க மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.   தூத்துக்குடி, ஜூன்,1     தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத...

Read more

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் அடுத்த சாதனை இலக்கு ஸ்போக்கன் ஆங்கிலம், ஹிந்தி பயிற்சி துவக்கம்!!       கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து தகவல்!

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் அடுத்த சாதனை இலக்கு ஸ்போக்கன் ஆங்கிலம், ஹிந்தி பயிற்சி துவக்கம்!!   கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து தகவல்! . தூத்துக்குடி, ஜூன்,1...

Read more

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கான்புலத்தில் மருத்துவ படிப்பை தொடர முடியாத மருத்துவ மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கான்புலத்தில் மருத்துவ படிப்பை தொடர முடியாத மருத்துவ மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேதாரணியம் மே 30 நாகை மாவட்டம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு பாரதபிரதமர் நிவாரணநிதி திட்டத்தின் கீழ் கொரோனா நோய்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி காணொளிகாட்சி வாயிலாக இன்று (30.05.2022) நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு பாரதபிரதமர் நிவாரணநிதி திட்டத்தின் கீழ் கொரோனா நோய்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி காணொளிகாட்சி வாயிலாக...

Read more

வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் வந்த அம்மன் சிலை – திடீர் பரபரப்பு

வேதாரண்யம் கடற்கரையில் அம்மன் சிலை. வேதாரணியம் மே 30 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் திடீரென்று அம்மன் சிலை இருந்தது. வேதாரண்யத்தில் நேற்று பலத்த காற்று...

Read more

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். நாகப்பட்டினம் மே 30 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு .

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் 27.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

Read more

வேதாரண்யம் அருகே பைக்-லாரி மோதிய விபத்து- ஒருவர் காயம் .

வேதாரண்யம் அருகே பைக்-லாரி மோதிய விபத்து- ஒருவர் காயம் . வேதாரணியம் மே 27 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு ஊராட்சிக்குட்பட்ட தாதன்திருவாசல் பகுதியில் லாரியும்...

Read more

வேதாரண்யத்தில் முன்னாள் தொழிற்சங்க தலைவர் சி ராஜம் அவர்களின் 82வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

வேதாரண்யத்தில் முன்னாள் தொழிற்சங்க தலைவர் சி ராஜம் அவர்களின் 82வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது வேதாரணியம் மே 26 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம் பள்ளியில்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஆசிரியர் செல்வகுமாருக்கு வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஆசிரியர் செல்வகுமாருக்கு வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. வேதாரணியம் மே 26 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் உள்ள ஒரு...

Read more
Page 292 of 563 1 291 292 293 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.