24/7 ‎செய்திகள்

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

*மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*...

Read more

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். வேதாரண்யம் ஜூலை...

Read more

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! – பிஷப்  தர்மராஜ்  இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! - பிஷப் தர்மராஜ் இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!  ...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா . வேதாரணியம் ஜூலை 26 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்ததோப்புத் துறை துரெளபதி...

Read more

நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாகை ஜூலை 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ்...

Read more

தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர். தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா கடற்கரை சாலையில் உள்ள...

Read more

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு...

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி – ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி - ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

தூத்துக்குடி. ஜுலை 25. திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது. வேதாரணியம் ஜூலை 25 நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த...

Read more
Page 269 of 563 1 268 269 270 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.