24/7 ‎செய்திகள்

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 மாத ஊதியம் இதுவரை கிடைக்காத தால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 மாத ஊதியம் இதுவரை கிடைக்காத தால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேதாரண்யம் ஆகஸ்ட் 25...

Read more

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதம்.

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதம். வேதாரணியம் ஆகஸ்ட் 24 நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கின்ஸ் அகாடமி, நடத்திய மாணவர்களுக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

தூத்துக்குடி ஆகஸ்ட் 24   75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸட் .15 சுதந்திர தினத்தன்று தூத்துக்குடி கின்ஸ் அகாடமி,மாணவர்களுக்கான போட்டி தேர்வு ஒன்றை நடத்தியது....

Read more

வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.

வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும் நூலகம். வேதாரண்யம் ஆகஸ்ட் 24 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

Read more

ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு...

Read more

தூத்துக்குடி மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 22 பேர் கைது!!

தூத்துக்குடி மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 22 பேர் கைது!!     தூத்துக்குடியில் மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம், 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் அசத்தல் தூய்மை பணி: தூள் கிளப்பிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் !!  குவியும் பாராட்டு

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம், 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் அசத்தல் தூய்மை பணி: தூள் கிளப்பிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்...

Read more

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி.

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22 நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர்...

Read more

அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி...

Read more
Page 258 of 564 1 257 258 259 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.