• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி.

policeseithitv by policeseithitv
August 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதைப் பொருள்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் துவக்கி வைத்தனர்.

பேரணியில் மாணவ மாணவிகளுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம் ,நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர். நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம், 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் அசத்தல் தூய்மை பணி: தூள் கிளப்பிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் !!  குவியும் பாராட்டு

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சி  பகுதியில்  2 கிலோ மீட்டர் தூரம், 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் அசத்தல்  தூய்மை பணி:  தூள் கிளப்பிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் !!   குவியும் பாராட்டு

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம், 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் அசத்தல் தூய்மை பணி: தூள் கிளப்பிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் !!  குவியும் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In