• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.

policeseithitv by policeseithitv
August 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் பழுதடைந்த
ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.
வேதாரண்யம் ஆகஸ்ட் 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில்
இயங்கும் நூலகம். இந்த நூலகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும் 4000
உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த நூலகத்திற்கு தினமும் பலரும் வந்து புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் படித்து செல்கின்றனர்.இந்த நிலையில் நூலக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது .
மழைக்காலங்களில் நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து புத்தகங்கள் சேதமடைகிறது.கட்டிட வளாகமும் புதர் மண்டி கிடக்கிறது.


இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.இந்த நூலகம் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நூலக கட்டிடத்திற்கான இடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அருகில் இருந்தாலும் அந்த இடத்தில் இதுவரை கட்டிடம் கட்டித் தரப்படாமல் உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அருகில் நூலகத்திற்கான கட்டிடம் கட்டப்படும் இடத்தில் தமிழக அரசு புதிதாக நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கின்ஸ் அகாடமி, நடத்திய மாணவர்களுக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Next Post
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கின்ஸ் அகாடமி, நடத்திய மாணவர்களுக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கின்ஸ் அகாடமி, நடத்திய மாணவர்களுக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In