• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
August 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்.என்.கௌதமன் முன்னிலை வகித்தார்.

நாகப்பட்டினம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டடம் கட்டும் பணி தமிழக அரசின் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.368,50 இலட்சத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் தரைதளத்தில் மட்டும் 807.00 ச.மீ பரப்பளவில் (8683.32 ச.அடி) அமைந்துள்ளது. இத்தரைத்தளத்தில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை ஒன்றும், மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை இரண்டும், மற்றும் தங்கும் அறை -1 என மொத்தம் நான்கு அறைகளுடன் அமையப்பட்டுள்ளது. மேலும் உணவு அருந்தும் அறை, கூட்ட அரங்கு காத்திருப்பு அறை, தாழ்வாரம், பாதுகாவலர் அறை மற்றும் வரவேற்பறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து பொதுபணித்துறை(கட்டடம்) செயற்பொறியாளர் இ.மோகன சுந்தரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உதவி பொறியாளர் எம்.பிரபாகரன் உதவி செயற்பொறியாளர் ஆர்.வேலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொகுப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

ஏரலில் காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஏற்பாட்டில் 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Next Post

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி.

Next Post
நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி.

நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In