• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதம்.

policeseithitv by policeseithitv
August 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதம்.

வேதாரணியம் ஆகஸ்ட் 24

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில்

நேற்று பெய்த கனமழை காரணமாக

இடி மின்னல் தாக்கி மூன்று வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.

புஷ்பவனம்

கிராமத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரது வீட்டின் சிமெண்ட் செட்டில் இடி மின்னல் தாக்கி சுவரும் ஸ்விட்ச் பாக்ஸ் உடைந்து சேதமடைந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் அதிர்ச்சி அடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி,குளிர்சாதன பெட்டி,மின் விசிறி போன்ற மின்சாதனப் பொருள்கள் இடி மின்னல் தாக்கி பழுதடைந்தது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கின்ஸ் அகாடமி, நடத்திய மாணவர்களுக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Next Post

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 மாத ஊதியம் இதுவரை கிடைக்காத தால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Post
வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 மாத ஊதியம் இதுவரை கிடைக்காத தால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 மாத ஊதியம் இதுவரை கிடைக்காத தால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In