• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 22 பேர் கைது!!

policeseithitv by policeseithitv
August 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 22 பேர் கைது!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 22 பேர் கைது!!

 

 

தூத்துக்குடியில் மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே மாதா நகரில் ஆர்.சி., தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்திற்கு வேலி போடுவதற்கு வந்தனர்.  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மைதானத்திற்கு இடம் ஒதுக்கிவிட்டு, மீதி நிலத்தில் வேலி போட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தினர் மறுக்கவே, ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊர் தலைவர் லூர்து தலைமையில் மாதா நகர் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தது தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம், 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மூலம் அசத்தல் தூய்மை பணி: தூள் கிளப்பிய பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் !!  குவியும் பாராட்டு

Next Post

ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

Next Post
ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In