24/7 ‎செய்திகள்

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த குளுந்தாளம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த குளுந்தாளம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. வேதாரணியம் செப்டம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோயில்...

Read more

பணியின் போது மரணித்த போலீசாரின் வாரிசுகளுக்கு ணிநியமன ஆணை

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த காவல்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தகவல் பதிவு உதவியாளர்/ காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு கருணையின் அடிப்படையில் 40 நபர்களுக்கு பணி...

Read more

தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் இ.கா.ப பாதுகாப்பு...

Read more

வேதாரணியம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது

வேதாரண்யம் செப்டம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை, தேத்தாகுடி, தலைஞாயிறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த 2 பேர் இன்று...

Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி,செப்.7 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய துணிகரமாக மணல்...

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து  மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில்...

Read more

வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

வேதாரணியம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத் (அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) தில் ஆசிரியர் தினவிழா மற்றும் மாணக்கியர்க்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட...

Read more

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் : பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் : பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்!!   தேனி,செப்,5   தேனி மாவட்ட செய்தி மக்கள்...

Read more
Page 252 of 563 1 251 252 253 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.