24/7 ‎செய்திகள்

வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வேதாரணியம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்...

Read more

வேதாரணியம் சன்னதி கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. 

வேதாரணியம் சன்னதி கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வேதாரணியம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் சன்னதி...

Read more

மாப்பிள்ளையூரணியில் முனியசாமி, முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா: பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!

மாப்பிள்ளையூரணியில் முனியசாமி, முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா: பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!   தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட வன்னார்பேட்டை திருக்குறிப்பு தொண்டர் நாயனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் சிறப்பு முகாம் 18.09.2022 நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், தகவல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் சேகரித்தல் - வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் சிறப்பு முகாம் 18.09.2022 நடைபெறும் என மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதி கேட்ட மேயர் ஜெகன் பெரியசாமி: அள்ளிக்கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்! நன்றி தெரிவித்த தூத்துக்குடி பொதுமக்கள்!!

தூத்துக்குடி, செப்,16 தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி...

Read more

புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த உத்தமபாளையம் காவல்துறையினர்…

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல்அலி என்பவர்கள் உத்தமபாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறையின் கதவைத் தட்டி இரண்டு...

Read more

திருப்பத்தூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டிஜிபி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியை இன்று காணொளி காட்சி மூலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் முனைவர்...

Read more

இராணிப்பேட்டையில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டிஜிபி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் . சைலேந்திரபாபு இ.கா.ப., காணொளி காட்சி மூலமாக திறந்து...

Read more

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் MLA ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை  உணவு திட்டம்: கனிமொழி எம்.பி,  துவக்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!

தூத்துக்குடி மாநகராட்சி அரசு தொடக்கப்ப தூத்துக்குடி, செப்,16   தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும்...

Read more
Page 248 of 563 1 247 248 249 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.