• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி – தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார்

policeseithitv by policeseithitv
September 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி – தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி – தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார்
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் கோல்ட் ஸ்டார் அகடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சிலம்பம், யோகா, வில்வித்தை, வால்சண்டை, தடகளம் போன்றவை மாணவர்களுக்கு சிறந்தமுறையில் பயிற்சிவிக்கப்படுகின்றன.
சமீபத்தில் தேசிய அளவிலான சிலம்பு போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் கோல்ட் ஸ்டார் அகாடமி சார்பில் 12 பேர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 18 தங்கம், 6 வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
மேலும், மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டியில் கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2 பேர் பெண்கள் ஆவார்.
திருச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், மலேசியா சர்வதேச போட்டியில் தகுதி பெற்றவர்களுக்கும் பயிற்சியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார். மேலும், கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.


செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டுதூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு …

Next Post
கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு …

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு ...

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In