24/7 ‎செய்திகள்

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையில் 95 வது தேசிய கலங்கரை விளக்க தினம் – கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

  வேதாரணியம் செப்டம்பர் 21 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தேசிய கலங்கரை விளக்க தினம் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் 28 கலங்கரை விளக்கங்கள் உட்பட...

Read more

மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார். தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பிரதான சாலையில் உள்ள முனிய கம்மா என்ற...

Read more

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது.

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கமும் நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து இன்று காலை உலக ஓசோன் தினமும் ஆசிரியர் தின விழாவும் நடத்தியது....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் 'நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளையும் மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பைமாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பைமாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் செப்டம்பர் 19...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் செப்டம்பர் 19 நாகப்பட்டினம் மாவட்ட...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.

வேதாரணியம் செப்டம்பர் 18 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி...

Read more

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க 32வது...

Read more

மாப்பிள்ளையூரணி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும் பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தனர்!!

மாப்பிள்ளையூரணி அழகு முத்த தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது . இந்த போட்டி டேவிஸ்புரம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்: சர்வதேச உரிமைகள் கழகம்  கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

  தூத்துக்குடி, செப்,18 சர்வதேச உரிமைகள் கழகம் தமிழகம் - புதுவை மாநில அனைத்து நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் அமைந்துள்ள தனியார்...

Read more
Page 246 of 563 1 245 246 247 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.