24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  அனுமதியற்ற கட்டுமானங்கள் பணிகளுக்கு செக்!! மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு!!

  தூத்துக்குடி,செப்,3   தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற...

Read more

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதல் பொது குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதல் பொது குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்...

Read more

வேதாரண்யத்தில் வாட்ஸ்-ஆப் மூலம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

  நாகை,செப் ,27   நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம்...

Read more

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழர் தந்தை ஐயா சி. பா. ஆதித்தனார் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில்...

Read more

மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேதாரணியம் செப்டம்பர் 27 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை...

Read more

வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் செப்டம்பர் 26 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...

Read more

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் செப்டம்பர் 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

Read more
Page 243 of 563 1 242 243 244 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.