24/7 ‎செய்திகள்

வாவறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் 3 சாலைகள் அமைப்பு

  கன்னியாகுமரி: அக்டோபர், 1   கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாவறை ஊராட்சியில் உள்ள பொட்டக்குளம் முதல் இடஞ்சை வழி பாறப்பாட்டு விளை செல்லும் சாலை, தும்மங்கோடு...

Read more

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் : கலைஞர் சிலை, முரட்டு பக்தன் பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை...

Read more

தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுக்கு தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!!

தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுக்கு தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!! ----------------------------------- தூத்துக்குடி,அக்,1   திமுக...

Read more

இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி சார்பில்  மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முக்கிய கோரிக்கை மனு!!

இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முக்கிய கோரிக்கை மனு!!     இந்தியாவில் பிரதிபெற்ற தசரா...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் செப்டம்பர் 30 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் மேல காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குயில் பறவைகளை கண்ணி வைத்து பிடித்ததற்காக கைது

வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் மேல காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குயில் பறவைகளை கண்ணி வைத்து பிடித்ததற்காக கைது வேதாரணியம் செப்டம்பர் 30 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை...

Read more

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம்: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!

  சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில்...

Read more

மழைகாலத்திற்கு முன்பு மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!

மழைகாலத்திற்கு முன்பு மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!   தமிழக அரசு பேரூராட்சி ஊராட்சி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் இணைத்தலைவர் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர்...

Read more
Page 242 of 563 1 241 242 243 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.