24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து  நாகப்பட்டினம் மாவட்ட அமமுக கழகத்தின் சார்பில் மாவட்டt ஆட்சியர் அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்ட அமமுக கழகத்தின் சார்பில் மாவட்டt ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். நாகப்பட்டினம் அக்டோபர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை வேதாரணியம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம்...

Read more

வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.

வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா. வேதாரண்யம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்...

Read more

வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள் இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன .

வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள் இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன . வேதாரணியம் அக்டோபர் 12 வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் மற்றும் கடை...

Read more

தூத்துக்குடி ஆசிரியர்கள் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் – வெளிவராத பகிர் தகவல் – நாசரேத் டயோசீசனில் பரபரப்பு

தூத்துக்குடி ஆசிரியர்கள் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் - வெளிவராத பகிர் தகவல் - நாசரேத் டயோசீசனில் பரபரப்பு தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் எஸ்டிகே.ராஜன், டி.எஸ்.எப் என்று...

Read more

மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வீதம் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அரசு உதவி தொகை வழங்கினார்கள்.

தூத்துக்குடி, அக்.12 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியை சேர்ந்த 54 பேர் கடந்த 03.10.2022 அன்று பூண்டி மாதா ஆலயத்தை தரிசனம் செய்ய...

Read more

அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்டம் அக்டாபர் 11 நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உரிமம் பெற்று “அனலாக் முறையில்” கேபிள் டிவி சேவையை வழங்கியமைக்காக, அரசுக்கு...

Read more

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி பகுதியில் பயணியர் நிழற்குடை இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திறந்து வைத்தார் – பொதுமக்கள் பாராட்டு.

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி பகுதியில் பயணியர் நிழற்குடை இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திறந்து வைத்தார் - பொதுமக்கள் பாராட்டு. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பி.பட்டணம்...

Read more

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் நேரில் பாராட்டு!!

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் நேரில் பாராட்டு!!   தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி, மற்றும் சப்பர...

Read more
Page 238 of 563 1 237 238 239 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.