24/7 ‎செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:  எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!   தூத்துக்குடி,அக்,14   தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்...

Read more

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரணியம் அக்டோபர் 14 நாகப்பட்டினம்...

Read more

வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

வேதாரணியம் அக்டோபர் 14 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கண்காணிப்பு கோபுரம் கட்டப்படும் இடத்தினை சேதப்படுத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அமையவிருக்கும் கண்காணிப்பு கோபுரம் கட்டப்படும் இடத்தினை சேதப்படுத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள். வேதாரணியம் அக்டோபர்...

Read more

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் – PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை,அக்,12   தூத்துக்குடியை தலைமையாகக் கொண்டு இசக்கிராஜாதேவர் அவர்களின் தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட PMT அறக்கட்டளை பொதுமக்களுக்கான பிரச்சனைகளுக்காக குரல்கொடுக்கும் பொருட்டு இயக்கரீதியாக...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 469 பயனாளிகளுக்கு சுமார் ரூ.42 லட்சத்து 40 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 469 பயனாளிகளுக்கு சுமார் ரூ.42 லட்சத்து 40 ஆயிரத்து 440 மதிப்பிலான...

Read more

சிறந்த பனை ஏறும் இயந்திரத்தினை கண்டுபிடிப்பவர்கள் மாநில அளவிலான தெரிவுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000 விருது- நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பனை மரங்கள் பரவலாக ஏறத்தாழ 260 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை...

Read more

வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

வேதாரண்யத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வேதாரணியம் அக்டோபர் 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்...

Read more
Page 237 of 563 1 236 237 238 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.