24/7 ‎செய்திகள்

வேதாரணியத்தில் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.

வேதாரண்யம் அக்டோபர் 28 நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றிப் பெற்ற சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சி.க.சுப்பையா பிள்ளை அறக்கட்டளை நிறுவனர்தொழிலதிபர் K.மாரியப்பன்...

Read more

நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு 

நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு நாகப்பட்டினம் அக்டோபர் 28 நாகப்பட்டினம் நடுக்கடலில் கடற்படையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணி சூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் 

  வேதாரணியம் அக்டோபர் 28 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணி சுழல் தொடர்பான மாநில மனித உரிமைக் கழக ஆய்வு...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

  தூத்துக்குடி. அக்.28. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வி கடன் மேளாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் அக்டோபர் 28 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வி கடன் மேளாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சார்...

Read more

மருது பாண்டியர் குருபூஜை விழா: கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது!!

கொடைக்கானல், அக்,28   மருது பாண்டியர் குருபூஜை விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள்...

Read more

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு அபராதம்.

  வேதாரணியம் அக்டோபர் 27 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு அபராதம். திருச்சி மண்டல...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட...

Read more
Page 233 of 564 1 232 233 234 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.