24/7 ‎செய்திகள்

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு அபராதம்.

  வேதாரணியம் அக்டோபர் 27 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து மடையான் பறவைகளை பிடித்தவருக்கு அபராதம். திருச்சி மண்டல...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட...

Read more

மாப்பிள்ளையூரணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளால் பொதுமக்கள் அவதி –  புதிய சாலை அமைக்க கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

ஓட்டப்பிடாரம், அக்.25 தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து அதனை உடனுக்குடன் சரி செய்து வருகிறார். அதனடிப்படையில்...

Read more

தூத்துக்குடி பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  தூத்துக்குடி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயிலும் இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள தூத்துக்குடி இருதய பேராலய வளாகத்தில் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை...

Read more

தீபாவளி திருநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

  தூத்துக்குடி தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி...

Read more

தூத்துக்குடி மாநகருக்கு எல்இடி விளக்குகள் அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி

  தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றப்பின் தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு கட்டமைப்புகளை...

Read more

தூத்துக்குடி அருகே சுமார் 1400 கிலோ பீடிஇலை பண்டல்கள், கடத்த முயன்ற நபர்கள் அதிரடி கைது

தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் திருமதி விஜயஅனிதா அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ்,கந்தசாமி தலைமை காவலர்கள்...

Read more

வேதாரணியம் சுற்றுவட்டார கிராமங்களில் நாடோடிகள் மற்றும் மனநலம் குறைந்தவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை .

வேதாரணியம் சுற்றுவட்டார கிராமங்களில் நாடோடிகள் மற்றும் மனநலம் குறைந்தவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை . வேதாரணியம் அக்டோபர் 24 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு...

Read more

தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறந்து வைத்து மாநகராட்சி பகுதிகளில் கனிமொழி எம்.பி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்;சி பகுதிகளில் கனிமொழி எம்.பி ஆய்வு நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறந்து வைத்தார். தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக...

Read more
Page 233 of 563 1 232 233 234 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.