24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம்...

Read more

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று விநியோகம்

தூத்துக்குடி தூத்துக்குடி வட்டாரத்தில் 2022-23ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது குமாரகிரி, தளவாய்புரம், மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, வடக்குசிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கள்பட்டி ஆகிய...

Read more

வேதாரண்யத்தை அடுத்த துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை பிடித்தவர்களைபிடித்து அபராதம்.

வேதாரண்யத்தை அடுத்த துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை பிடித்தவர்களைபிடித்து அபராதம்.   வேதாரணியம் ஜனவரி 5   திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் , நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 2023- 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 2023- 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழா

  தூத்துக்குடி மாநில திமுக துணை செயலாளர் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் சமூக...

Read more

மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரையின் படி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊராட்சி...

Read more

தமிழக காவல்துறையில் 45 உயர் போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்

  சென்னை,   தமிழக காவல்துறையில் 5 ஐ.ஜி.க்கள் கூடுதல் டி.ஜி.பி.க்களாகவும், 5 டி.ஐ.ஜி.க்கள் ஐ.ஜி.க்களாகவும், 16 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்களாகவும் நேற்று பதவி உயர்வு பெற்றனர்.இதையொட்டி...

Read more

வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

வேதாரண்யம் ஜனவரி 4   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம்...

Read more
Page 204 of 563 1 203 204 205 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.