• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோலத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நடன தீபாரணை ஏராளமான பக்தர்கள் வழிபாடு

policeseithitv by policeseithitv
January 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர்  அட்வகேட் சுபாசினி வில்சன்  பதவியேற்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் தமிழக முழுவதும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

பின்னர் சுவாமி நடராஜர் கோளத்தில் அம்பாளுடன் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

நடராஜர் கோலத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கும் நடராஜருக்கும் தீபாராதனை நடைபெற்றது.

இந்த ஆருத்ரா தரிசன விழாவில் தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவர் சைவத் திரு கீதா செல்வ மாரியப்பன், ராஜசேகர், நெல்லையப்பர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளைதாரர் தெய்வத்திரு கந்தசாமி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம்  2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.

Next Post

கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

Next Post
கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In