24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் புதுமைப் பெண் கல்வி உதவித் தொகை திட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி. தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் புதுமைப் பெண் கல்வி உதவித் தொகை திட்டம் இரண்டாம் கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கல்லூhயில்...

Read more

தூத்துக்குடி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி ஆணையருக்கு வக்கீல் ரமேஷ்பாண்டியன் வேண்டுகோள்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகளும் சில சாலைகளும் முழுமையாக முடிவு பெற்று மக்கள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வேதாரணியம் பிப்ரவரி 8 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் சிறப்பு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் “பதப்படுத்தும் உபயோகம்”; எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகளை உணவிற்காக விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் “பதப்படுத்தும் உபயோகம்”; எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகளை உணவிற்காக விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தகவல்  ...

Read more

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு!! விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு!! தூத்துக்குடி. தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான திருக்கோயில்கள் தமிழகம் முழுவதும் அரசு...

Read more

திமுக அரசின் சாதனைகளை வீடு தோறும் மகளிர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் –  மாப்பிள்ளையூரணியில் ஜெஸி பொன்ராணி அறிவுரை

  தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படியும்...

Read more

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் பிப்ரவரி 6   நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஐஐ பிறதுறை பணிகளை ஒருங்கிணைந்து திட்டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருவம் தவறிய கன மழையினால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருவம் தவறிய கன மழையினால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் கேமிரா மூலம் கண்காணிப்பு பணி துவக்க விழா: பஞ்.தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் கேமிரா மூலம் கண்காணிப்பு பணி துவக்க விழா: பஞ்.தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.  ...

Read more
Page 194 of 564 1 193 194 195 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.