24/7 ‎செய்திகள்

ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்

  தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 வெண்சங்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழாவானது பக்தர்கள் திரளாக பங்கேற்க தமிழ்மறையில் நான்குகால யாக பூஜைகளுடன் விடிய விடிய...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் பிப்ரவரி 18 நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கி கடனுதவி வழங்கும் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில்...

Read more

ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்ட துவங்கியது.  தூத்துக்குடியை கலக்கும் ஜோயலின் ஆட்டோ விளம்பரம்

தூத்துக்குடி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வருகிற மார்ச் 1-ம் தேதி வருவதையொட்டி, அதற்கு முன்னோட்டமாக தூத்துக்குடியில் 250 ஆட்டோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர்...

Read more

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக கூட்டணி வேட்பாளரை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் – வீதி வீதியாகச் சென்று அமைச்சர் கீதாஜீவன் ஈரோட்டில் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இளங்கோவனை ஆதரித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more

35 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை திருடி சென்ற இரண்டு நபர்களை துரத்தி பிடித்து கைது செய்த காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக கஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து  வருகிறார். இவர் 14.02.2023-ம் தேதி அன்று பெருமாள்நகர் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும் போது...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பணியாற்றும் சரவணன் – பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி. தமிழகத்தில் கடைசி முத்துநகர் மாவட்டத்தில் முத்து குளிப்பது யார்? என்று அரசியல்வாதிகள் மத்தியில் பேசுவது உண்டு. வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும், உதவ வேண்டும், என்று நாடிச்...

Read more

ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன், அதியமான் தீவிர பிரச்சாரம்

தூத்துக்குடி. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 95 பயனாளிகளுக்கு சுமார் ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்து 396 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 95 பயனாளிகளுக்கு சுமார் ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்து 396 மதிப்பிலான நலத்திட்ட...

Read more
Page 190 of 563 1 189 190 191 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.