24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 புதிய எஸ்ஐக்கள் நியமனம் – எஸ்பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு 40 சப் இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பயிற்சி...

Read more

கேஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

*ஒன்றிய அரசின் கேஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

Read more

திராவிடமாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் – மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தேசிய மகளிர் தின விழா மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் மாநகராட்சி...

Read more

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

தூத்துக்குடி, மார்ச்,9 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெரிய செல்வநகர் இ சேவை மைய மைதானத்தில் மகளிர் தின...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார்....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது...

Read more

குலதெய்வ சாஸ்தா வழிபாடு:பங்குனி உத்திரத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கலெக்டரிடம் கோரிக்கை

  தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தூத்துக்குடி மடத்தூர் பூர்வீககுடி மக்கள் சார்பில் ஜெயசுந்தரபாண்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு...

Read more

வாகைக்குளம் பகுதியில் கீதாஜீவன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை செல்ல தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த...

Read more

நெல்லையில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் சிலைக்கு PMT நிறுவனர் இசக்கி தேவர், அப்துல்வஹாப் எம்எல்ஏ, மரியாதை!”

நெல்லை, மார்ச் 7 அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நெல்லை சி.என்.கிராமத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரித்திடலில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரித்திடலில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு...

Read more
Page 184 of 563 1 183 184 185 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.