24/7 ‎செய்திகள்

மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பிஎம்...

Read more

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 12வது தெரு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் புதிய சாலைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாநகரம் பிரையன்ட் நகர் 12வது தெரு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலைப் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்...

Read more

தூத்துக்குடி தொகுதி மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்கள் பாராட்டு.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டாக சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களிடம் நேரடியாக சென்று...

Read more

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைகாலத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பகுதி முழுவதும் தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் ஏப்ரல் 20 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மூன்றாம்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.

வேதாரணியம் ஏப்ரல் 19 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மூன்றாம்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் தொழில் கடன் – கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

  தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் முறை குறித்தும், அனைத்து பொருட்களும் நல்லமுறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா,...

Read more

தூத்துக்குடியில் ஓ.பிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாடு விழாவில் பங்குகொள்வது குறித்து மாநகர் மாவட்ட ஒ.பன்னீர் செல்வம் அணி சார்பில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஏப்ரல் 17 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும்...

Read more

2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கை – முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார்.

சென்னை. 2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் சட்டபேரவையில் நடைபெற்று அதன் கொள்கை விளக்கங்களை...

Read more
Page 172 of 563 1 171 172 173 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.