• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி திருநெல்வேலி தொகுதி பாகம் முகவர்கள் பட்டியல் அன்பகம் கலையிடம் பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஒப்படைப்பு

policeseithitv by policeseithitv
April 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பாகம் முகவர்கள் முறைப்படுத்தி முறையாக தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மத்திய மாவட்டம், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாகம் முகவர்கள் அடங்கிய பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலையிடம் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் ஒப்படைத்தார். திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உடனிருந்தார்.

பின்னர் வசந்தம் ஜெயக்குமார் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக நியமித்து என் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைத்த பணியை முழுமையாக செய்வதற்கு இந்த பணியை முடிக்க எனக்கு முழுமையாக துணை நின்ற மாவட்ட கழக செயலாளர், மாநாகர செயலாளர், மாவட்ட கழக துணை செயலாளர்கள், தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, பகுதி கழக, வட்ட கழக, அனைத்து கழக அணி நிர்வாகிகள், மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள் அத்தணை பேருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பணிவாண வணக்கதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பொதுமக்களிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

Next Post
மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பொதுமக்களிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In