24/7 ‎செய்திகள்

தொழிலாளர்களின் நலன்காக்கும் அரசாக திமுக இருக்கிறது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்ட என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி. தூத்துக்குடியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.,தொடங்கி வைத்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு   உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”

  தூத்துக்குடி, நவ,9   தூத்துக்குடியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியுள்ள கதிர்வேல் நகர்...

Read more

சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

  சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து...

Read more

ஜாதிப் பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பனேரி பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (69), தனது மனைவி பெருமாள் (53), வசவப்பனேரியைச் சோ்ந்த நண்பா் சேகா் (43) ஆகியோருடன் ஸ்ரீவைகுண்டம்...

Read more

திருச்செந்தூர் அருகே வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை – தீவிர விசாரணையில் போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை!!!

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் நேற்று இரவு ...

Read more

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.   டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள்...

Read more

தூய்மை பணியாளர்கள் இன்ப தீபாவளி கொண்டாட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி  மகிழ்ந்த அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனம்! குவியும் பாராட்டுக்கள்!!

  தூத்துக்குடி, நவ,8 நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புதிய ஆடைகள், பட்டாசுகள் வாங்க தயாராக உள்ளனர்....

Read more
Page 127 of 563 1 126 127 128 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.