• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு   உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”

policeseithitv by policeseithitv
November 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு    உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவு!!”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, நவ,9

 

தூத்துக்குடியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியுள்ள கதிர்வேல் நகர் பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு

மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று பெய்த கனமழையால் பி அன்டு டி காலனி, புஷ்பா நகர் மற்றும் கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். மேலும் மழைநீரை உடனடியாக அகற்றும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டக் செயலாளர் பொன்னுச்சாமி, மாமன்ற உறுப்பினர் கண்ணன், மணி ஆல்பர்ட் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Previous Post

சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

Next Post

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

Next Post
தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் – அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார் - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In