24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் மழை வெள்ளம் குறித்து மாநகராட்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்

தூத்துக்குடி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு புதிய மின்மோட்டர் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சகஜ நிலை சற்று திரும்பியுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும்...

Read more

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு பகுதியில் இரவிலும் அமைச்சர் கீதாஜீவன் ஓய்வின்றி ஆய்வு!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் காட்டாற்று வெள்ளம் அதிகரித்ததால் 80 சதவீத பகுதிகளில் வீடுகளை சூழுந்து பல்வேறு...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி பார்வையிட்டனர்.

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு...

Read more

தூத்துக்குடியில் ரூ.6000 வெள்ள நிவாரண உதவி தொகை வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட...

Read more

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சகஜ நிலை சற்று திரும்பியுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும்...

Read more

தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!

  தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் கன மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம்,...

Read more

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.

தூத்துக்குடி கடந்த 17ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அழகேசபுரம் ராஜகோபால் நகர் பக்கிள்புரம் போன்ற பகுதிகள் கடுமையாக...

Read more

தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை ஜோயல் வழங்கினார்.

தூத்துக்குடி வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட ஏபிசி கல்லூரிக்கு பின்புறம் உள்ள ஓம் சக்தி நகர், கே.வி.கே. சாமி நகர் உள்பட இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நிவாரண...

Read more
Page 112 of 564 1 111 112 113 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.