24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!

  தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் கன மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம்,...

Read more

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.

தூத்துக்குடி கடந்த 17ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அழகேசபுரம் ராஜகோபால் நகர் பக்கிள்புரம் போன்ற பகுதிகள் கடுமையாக...

Read more

தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை ஜோயல் வழங்கினார்.

தூத்துக்குடி வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட ஏபிசி கல்லூரிக்கு பின்புறம் உள்ள ஓம் சக்தி நகர், கே.வி.கே. சாமி நகர் உள்பட இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நிவாரண...

Read more

வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த இடத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி கருணாநிதி, மருத்துவச் சிகிச்சைக்கு உறுதியளித்தார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் - சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள்,...

Read more

மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் 30,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில்  மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் 30ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் எல்சி மருத்துவமனையின் மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

பெருவெள்ளத்தால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த...

Read more

ஐ.ஓ.பி நிர்வாக இயக்குனர் காலான்கரை கிராம மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டலத்தின் சார்பாக வெள்ளம் பாதித்த காலாங்கரை மற்றும் தெற்கு கலங்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்...

Read more
Page 112 of 563 1 111 112 113 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.