• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை ஜோயல் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
December 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை ஜோயல் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட ஏபிசி கல்லூரிக்கு பின்புறம் உள்ள ஓம் சக்தி நகர், கே.வி.கே. சாமி நகர் உள்பட இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நிவாரண தொகுப்புகளை மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வழங்கினார்.

நிகழ்ச்சயில் முன்னாள் தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர் பென்னி, தொழிலதிபர் பாபு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோ, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரவின்குமார், முகம்மது, பொன்சேகர், செந்தில், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொருளாளர் சேக்முகமது, நற்பணி மன்ற துணை தலைவர் சுரேஷ், ஒன்றிய நற்பணி மன்ற செயலாளர்கள் பாரி, ரவி, தூத்துக்குடி மாநகர நற்பணி மன்ற தலைவர் ராஜா, திமுக இளைஞரணியை சேர்ந்த மணி, சகிலன், இசக்கி, விஜய், விக்னேஷ், ஆனந்த், ரோகேஷ், பிரவின், வி.சி.க தொகுதி துணைச்செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன் உள்பட அந்தந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் உடன் இருந்து வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

Previous Post

வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த இடத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி கருணாநிதி, மருத்துவச் சிகிச்சைக்கு உறுதியளித்தார்

Next Post

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.

Next Post
தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை  சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In