முக்கிய செய்திகள்

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ரெய்டில் சுமார் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு சம்பந்தமாக ரெய்டு நடைபெற்றது. இன்று...

Read more

கஞ்சா கடத்திய பெண்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

கோயம்பேடு பகுதியில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்களை கைது செய்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்களை சென்னை பெருநகர...

Read more

எட்டயபுரத்தில் மாபெரும் கபாடி போட்டி – “POLICE KABADI TEAM”” பங்கேற்று பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM""  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம்...

Read more

குடியிருப்போர் சங்கம் சார்பில் 24 கண்காணிப்பு கேமராக்கள் – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கண்காணிப்பு கேமராவை இயக்கி தொடங்கி வைத்தார்

கோவில்பட்டியில் 24 கண்காணிப்பு கேமராக்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி  ஜெயக்குமார் திறந்து வைத்தார். திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கோவில்பட்டி...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் சரண்யா அறி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையராக சரண்யா அறி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம்...

Read more

ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவரங்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி கைது

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று நடந்த கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் எதிரி கைது - விரைந்து கைது செய்த ஓட்டப்பிடாரம் காவல்...

Read more

பெண்கள் கல்லூரி, பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம் மிகஅருகில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க தீவிரமுயற்சி – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்.

தூத்துக்குடி. பிப்.8, தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் முதல் சுப்பிரமணியபுரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடுவைக்குறிச்சி பகுதியில் உள்ள...

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்  

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல்நிலைய சரகத்தில் உள்ள C.A.R.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

திங்கள்கிழமை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர்...

Read more

7 சவரன் தங்க நகைகள் மீட்பு – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்‌ பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தார் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து கைது – சுமார் 2,28,000 மதிப்பிலான...

Read more
Page 544 of 561 1 543 544 545 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.