முக்கிய செய்திகள்

கைதி ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு,ஆயுள் தண்டனை கைதி ஒருவர்  கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, வியாசர்பாடியை...

Read more

திருடுபோன 17 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைப்பு – தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் காலனியில் திருடுபோன சுமார் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைப்பு...

Read more

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்! தியாகத் தாய் சின்னம்மா பேரவை சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் உலக புகழ் பெற்ற...

Read more

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் திமுக எம்.பி. கனிமொழி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு...

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகளை வழங்கும் திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியராமு – குவியும் பாராட்டுக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை  ஊராட்சியில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகள் பயிரிடப்பட்டு அதனை கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் இலக்கியராமு வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து மாத...

Read more

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 2,097 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் அதிகாரிகள், அரசியல்...

Read more

சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம். நடிகை ராதிகா சரத்குமார்...

Read more

வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது – டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவரும்,...

Read more

நாளை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை...

Read more

வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில்...

Read more
Page 500 of 557 1 499 500 501 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.