முக்கிய செய்திகள்

தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம்

தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார்...

Read more

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம்

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி...

Read more

ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது

பெருமாநல்லூர் அருகே வேனுடன் ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது செய்தனர். ரூ.1½ கோடி கடனை அடைக்க நாடகமாடியது போலீஸ்...

Read more

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணுக்கு குழந்தை – தலைமறைவாக உள்ள சகாய பிரான்சிஸ் வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம்...

Read more

மருத்துவ உதவி வழங்கும் வள்ளல் குன்னூர் சாந்தி A ராமு

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரரும், புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி A ராமு அவர்கள் மருத்துவ உதவி நாடி வரும்...

Read more

இரு இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – ரா.சரத்குமார்

இரு இளைஞர்களை கருணையின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்....

Read more

தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில்‌ சமீபகாலமாக தவறவிடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ புகார்‌ செய்யப்பட்ட மனுக்கள்‌ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது எஸ்.பி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது நடவடிக்கை- ரூபாய் 4,92,200/- பணம் அபராதம் – சமூக இடைவெளியை கடைபிடிக்காத...

Read more

குளச்சல் ஏ.எஸ்.பி போக்குவரத்து காவல்துறையினருக்கு பழச்சாறு, பழங்கள் வழங்கினார்

கோடைக்காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்திலும் காவல்துறையினர் தங்களது பணியினை சிறப்பாக செய்துவருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் முழு நேரமும் வெயிலில்...

Read more

திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர், இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொண்டார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெகு தீவிரமாக இயங்கி வருகிறார்கள். திருவாடானை...

Read more
Page 498 of 557 1 497 498 499 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.