முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்க்கு பாராட்டு பதக்கம்

2020 ம் வருடத்தில் கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்துறை, சுகாதார துறை ஆகியவர்களுக்கு  தூத்துக்குடி ரோச் விக்டோரியா ஹாலில் வைத்து...

Read more

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு...

Read more

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை சிந்தலக்கட்டை...

Read more

தூத்துக்குடியில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை

தூத்துக்குடியில்  ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். பனாமா நாட்டிலிருந்து மரத்தடிகள் ஏற்றிக்கொண்டு இலங்கை...

Read more

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நாளை சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (22.4.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட...

Read more

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க...

Read more

நெல்லை துணை கமிஷ்னர்கள் தலைமையில் கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் உள்ள அனைத்து திரையரங்கம், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை செல்வி மஹாலில் நேற்று...

Read more

4.39 கோடி மதிப்புள்ள 3,962 செல்போன்கள் மீட்பு – பெருநகர போலீஸ் கமிஷ்னர் பெருமிதம்

சென்னை பெருநகரில் நடப்பாண்டில் காணாமல் போன மற்றும் திருட்டு போன சுமார் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் சென்னை பெருநகர காவல்துறையினரின் தொடர் மற்றும் சீரிய...

Read more

இலவசமாக ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்க வேண்டும் – ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு

ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் கரோனா 2வது அலை...

Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் கொரோனா விழிப்பணர்வு ஏற்படுத்தினார்.

கூட்டாம்புளியில் உள்ள "அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து,...

Read more
Page 492 of 557 1 491 492 493 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.