முக்கிய செய்திகள்

தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப்...

Read more

திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு ரோந்து வாகனங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (Bolero) வழங்கப்பட்டுள்ளது. புதிதாக...

Read more

பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட எஸ்‌‌‌.பி

உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தெய்வதிரு ஆறுமுகம் அவர்கள் 01.05.2021 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் சேரன்மகாதேவி காவல்...

Read more

வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க...

Read more

அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக...

Read more

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி வாகை சூடினார் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 16503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஊர்வசி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முக கவசம் அணியாத 367 பேருக்கு ரூ.73,400 அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும்,...

Read more

15 நாள்கள் கடையடைப்புக்குத் தயாா்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா

அத்தியாவசியப் பொருள்களுக்கான விநியோகத்தை அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும்பட்சத்தில் மே 15-ஆம் தேதி வரை தொடா் கடையடைப்பு நடத்த தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்...

Read more

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு!

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவுதி...

Read more

நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...

Read more
Page 486 of 557 1 485 486 487 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.