முக்கிய செய்திகள்

சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை

சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை!!  ...

Read more

லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது – பணம் ரூபாய் 5 லட்சம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பேருந்து நிலையம் முன்பு நேரில் ஆய்வு

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஆய்வு நடத்தினார்கள்.*   ???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில்...

Read more

குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சரிடம் கொரோனா நிதி ரூ.25 ஆயிரம் வழங்கல் நாசரேத்,மே 19- குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25...

Read more

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மாதத்தில் மட்டும் 43 கிலோ கஞ்சா, 6418 லிட்டர் மதுபானம், 382 லிட்டர் கள் – 20 வாகனங்கள் பறிமுதல் – 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

*தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2609 பேர் கைது - ரூபாய் 40...

Read more

புதிய ரேஷன் கார்டு வழங்க பணம் வசூல் – வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை...

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

காஞ்சீபுரம் அருகே புள்ளலூர் பகுதியில் வசிப்பவர் சங்கரன் (வயது 55). இவர் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த...

Read more

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.   தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரம்...

Read more

நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது

வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு  இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (37)....

Read more
Page 480 of 561 1 479 480 481 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.