தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது - எதிரிகளை...
Read moreதூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன்...
Read moreகரோனா சிறப்பு நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா 2-வது...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை!! ஒரே நாளில் 12 பேர் கைது செய்யப்பட்டு 1473 மதுபாட்டில்கள் பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி எஸ்பி பாராட்டு!! தூத்துக்குடி மாவட்டம்...
Read moreஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு பிஜேபி சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலாளர், வழக்கறிஞர் வாரியார் கோரிக்கை தமிழக அரசு கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் முழு...
Read moreதூத்துக்குடி காய்கனி சந்தையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த...
Read moreநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் உயிர்...
Read moreதூத்துக்குடியில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப...
Read morehttps://youtu.be/87opuy3C-9Y அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏரலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி எம்பி பேட்டி. தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...
Read moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜூலை மாதம் வரை ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.