முக்கிய செய்திகள்

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி போடும் இலவச சிறப்பு மருத்துவ முகாம். சங்கர் சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்

திருநெல்வேலி தாலுக்கா ரெட்டியார்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர்கான இலவச கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் சங்கர் நகர் இந்தியா...

Read more

புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவியை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன்...

Read more

ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அரசாணை

ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்...

Read more

வணிகா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் – ஏ.எம். விக்கிரமராஜா

கரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்காக சேவையாற்றி வரும் வணிகா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தினாா். தினத்தந்தி நிறுவனர், சி.பா.ஆதித்தனாரின் 40-வது நினைவு தினத்தையொட்டி...

Read more

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ்,அவர்கள் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் சார்பாக கொரோனா நிவாரணப் பொருட்கள்

வி.கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ்,அவர்கள் வி.கே.புரம்...

Read more

சேரன்மகாதேவியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. .

சேரன்மகாதேவியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. https://youtu.be/f3J7ft5UPJc சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முகக்...

Read more

கடைய நல்லூர் காவல் துறை சார்பில்” பசிக்கிறதா எடுத்துங்கோங்க” மாவட்ட எஸ்பி சுகுணா சிங் துவக்கி வைத்தார்

கடைய நல்லூர் காவல் துறை சார்பில்" பசிக்கிறதா எடுத்துங்கோங்க" மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் துவக்கி வைத்தார் கடையநல்லூர் மே 25 தென்காசி மாவட்டம் கடைய...

Read more

சேரன்மகாதேவியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் துவக்கம்

சேரன்மகாதேவியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் துவக்கம். https://youtu.be/yxWwLpxAV84 சேரன்மகாதேவி பேரூராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி தாசில்தார்...

Read more

இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரத்தில் ஊரடங்கின் போது இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு பழனி நகர காவல் ஆய்வாளர் உயர்திரு பாலகுரு...

Read more
Page 471 of 557 1 470 471 472 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.