• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் – அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம்

policeseithitv by policeseithitv
May 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் – அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா நோயாளிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முதலுதவி சிகிச்சையாக செயல்படுகிறது மற்றும் அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

தீவிர கொரோனாவால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில் கேரளாவில் செயல்படும் தனியார் நிறுவனம், கையடக்க ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் ஒன்று 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் 225 முறை காற்றை உறிஞ்சிக்கொள்ளலாம்.  இந்த 150 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டரை வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி பயணத்தின் போதும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.
முககவசம் போல சிலிண்டரின் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி, எளிதில் சுவாசிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
கொல்லத்தை தளமாகக் கொண்ட பாரத் ஏரோசல் இண்டஸ்ட்ரீஸ் ஆக்ஸி செக்யூர் பூஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆஸ்துமா, நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவிர கொரோனாவால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில் கேரளாவில் செயல்படும் தனியார் நிறுவனம், கையடக்க ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் ஒன்று 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் 225 முறை காற்றை உறிஞ்சிக்கொள்ளலாம்.  இந்த 150 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டரை வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி பயணத்தின் போதும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.
முககவசம் போல சிலிண்டரின் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி, எளிதில் சுவாசிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
கொல்லத்தை தளமாகக் கொண்ட பாரத் ஏரோசல் இண்டஸ்ட்ரீஸ் ஆக்ஸி செக்யூர் பூஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆஸ்துமா, நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி மூச்சுத் திணறல்  இருந்து உடனடி நிவாரணம் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Previous Post

பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் – தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள்

Next Post

திண்டுக்கல் சரக டி ஐ ஜி, எஸ்பி, டிஎஸ்பி கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வுகொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு

Next Post
திண்டுக்கல் சரக டி ஐ ஜி, எஸ்பி, டிஎஸ்பி கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வுகொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில்  ஆய்வு

திண்டுக்கல் சரக டி ஐ ஜி, எஸ்பி, டிஎஸ்பி கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வுகொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In