முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் 50 திருநங்கைகளுக்கு மதிய உணவு – எஸ்பி., வழங்கினார்

https://youtu.be/Yzkxs22kNr0 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக  ஊரடங்கை முன்னிட்டு இன்று ( 29.5.2021)  தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் கொரோனா கால நிவாரணமாக 50 திருநங்கைகளுக்கு  மதிய...

Read more

திருச்செந்தூரில் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு பணியில் ஈடுப்படும் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார். திருச்செந்தூர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுப்படும்...

Read more

முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்ய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே 24 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி...

Read more

திண்டுக்கல் சரக டி ஐ ஜி, எஸ்பி, டிஎஸ்பி கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வுகொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு

திண்டுக்கல் சரக டி ஐ ஜி முத்துசாமி,, தேனி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு சாய் சரண் தேஜஸ், பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ,ஆகிய மூவரும் பெரியகுளம்...

Read more

கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் – அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம்

கொரோனா நோயாளிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முதலுதவி சிகிச்சையாக செயல்படுகிறது மற்றும் அவசரகால நோயாளிகளுக்கு உடனடி...

Read more

பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் – தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள்

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு நடைபெறும் போலீசாரின் வாகன...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் சோதனைச் சாவடிகளில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். கரோனா தடுப்புப்...

Read more

1.600 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.600 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது - எதிரியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகை, லேப்டாப் மற்றும் பணத்தை கொள்யைடித்த இருவர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகை, லேப்டாப் மற்றும் பணத்தை கொள்யைடித்த இருவர் கைது - ரூபாய் 2...

Read more
Page 467 of 557 1 466 467 468 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.