முக்கிய செய்திகள்

சாலையில் கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு

ஜெ.ஜெ.நகர் பகுதியில் சாலையில் கிடந்த பணம் ரூ.50,000/-ஐ நேர்மையாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஸ்டாலின் கண்ணா என்பவரையும், அதேபோன்று மாம்பலம் பகுதியில் ATM மையத்தில் கேட்பாரற்று...

Read more

முதியோர் இல்லங்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கிய ஒட்டன்சத்திரம் டி.எஸ்‌.பி

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரியும் பிரேம் குமாரின்‌‌‌ பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன்...

Read more

செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்த காவலருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டு

அண்ணாநகரில் சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை மடக்கிப் பிடித்த ரோந்து வாகன காவலர் கோபிராஜன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

7-ஆம் தேதி எந்தெந்த கடைகள் திறக்க அரசு அனுமதி – முழு விவரம்

ஊரடங்கு வரும் 7-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர்,...

Read more

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரங்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் – தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரங்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி வெளியிட்ட செய்திக்குறிப்பு:...

Read more

கழுகுமலை அருகே ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 1455 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை சரக்கு வாகனத்தில் கடத்தியவர் கைது

https://youtu.be/-QP12ej3b9E தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள 1455 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை...

Read more

எட்டயாபுரம் பகுதியில் ஊர்க்காவல் படையினர், இசைக்கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ சாய் கணேஷ் திருமண மஹாலில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் ஊர்க்காவல்...

Read more

மாப்பிள்ளையூரணியில் கிரிமிநாசினி தெளிக்கும் பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்தொற்றை தடுப்பதற்கு அரசுத்துறை அதிகாரிகள் எம்.பிக்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து தெற்குமாவட்ட திமுக...

Read more

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் தூத்துக்குடி காவலர்கள் 2500 பேருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் – அமைச்சர் கீதா ஜீவன், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், முன்கள பணியாளர்களாக விளங்கும் காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செய்தியாளர்கள்...

Read more

கொல்லங்குடி அரசு மதுபான கடையை உடைத்து கொள்ளை அடித்தவர்கள் கைது

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் 29.5.2021 அரசு மதுபான கடையை உடைத்து 1.29 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது இதுதொடர்பாக காளையார்கோவில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு...

Read more
Page 459 of 557 1 458 459 460 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.