• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

policeseithitv by policeseithitv
June 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னை.ஜுன் 8,
சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் எம்.ராமசந்திரன் – திருமதி.ஆர்.மங்கை அவர்களின் இளைய குமாரர் ஆர்.நிரேஷ்குமார்-எஸ்.புஸ்பா திருமணவிழா நேற்று (07.6.2021) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவர்களுடன் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
மண்ணிவாக்கம் புதுநகர் ஊராட்சி மன்றம் துணைத்தலைவர் வி.குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், இத்திருமண நிகழ்ச்சியில் வி.கோதண்டராமன் ரெட்டியார், எம்.பி. லோகநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

 

Previous Post

பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்

Next Post

தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In