முக்கிய செய்திகள்

வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய சதி? இருவர் கைது!

பாஜகவின் ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார பேரவை செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக. வேலூர் இப்ராஹிம் உள்ளார். இவருக்‌‌‌கு தற்‌‌‌போதுதான்‌‌‌ பாஜகவின்‌‌‌ சிறுபான்‌‌‌மை பிரிவு செயலாளர்‌‌‌ பதவி...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று (09.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட...

Read more

கயத்தாறில் மியாவாக்கி முறையில் வளா்க்கப்பட்டுள்ள மரங்களை ஆட்சியா் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வளா்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள், அடா்காடுகள் வளா்ப்பு...

Read more

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (09.06.2021) வேம்பார் காமராஜர் திருமண மஹாலில்...

Read more

பொதுமக்கள் எந்த நேரத்திலும் வாட்ஸ் ஆப் நம்பர் மூலம் கூட புகார் தெரிவிக்கலாம் மதுரை புதிய எஸ்.பி.பாஸ்கரன் தெரிவித்தார்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் அவர்கள் இன்று காலை பொறுப்பேற்றார்கள். மேலும் காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகள்...

Read more

பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி தங்க நகைகளை மோசடி செய்த நபர் கைது – 7½ சவரன் தங்க நகைகள் மீட்பு.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பேச்சியம்மாள் (42). இவரிடம் கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் முத்துராமலிங்கம் (44) என்பவர் தான்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரின் உபயோகத்திற்காக முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 317 பேர் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக...

Read more

காவல் துறையினர் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின்...

Read more

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் பொதுமக்கள்...

Read more

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 50 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டம் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 50 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி...

Read more
Page 457 of 561 1 456 457 458 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.