• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பொதுமக்கள் எந்த நேரத்திலும் வாட்ஸ் ஆப் நம்பர் மூலம் கூட புகார் தெரிவிக்கலாம் மதுரை புதிய எஸ்.பி.பாஸ்கரன் தெரிவித்தார்

policeseithitv by policeseithitv
June 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொதுமக்கள் எந்த நேரத்திலும்  வாட்ஸ் ஆப் நம்பர் மூலம் கூட புகார் தெரிவிக்கலாம்  மதுரை புதிய எஸ்.பி.பாஸ்கரன் தெரிவித்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் அவர்கள் இன்று காலை பொறுப்பேற்றார்கள்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நடத்தைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள் பொதுமக்கள் எந்த நேரத்திலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு வாட்ஸ் அப்பில் மூலம் புகார் தெரிவிக்க விரும்பினாலும் 94443 96596 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்கள் தற்போது தமிழக அரசு கொரோனா விதிகளை அமல்படுத்தியுள்ளது .மேற்படி விதிகளை அனைத்து பொதுமக்களும் தவறாது கடைபிடித்து கொரோனா பேரிடர் காலத்தில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்

செய்தி தொகுப்பு மதுரை ரத்தினவேல்

Previous Post

பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி தங்க நகைகளை மோசடி செய்த நபர் கைது – 7½ சவரன் தங்க நகைகள் மீட்பு.

Next Post

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

Next Post
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In